வாக்குக்காக “கசிப்பு” வழங்கிய கட்சி தமிழரசுக் கட்சி அல்ல – சிறிதரன் எம்.பி ஆவேசம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்றில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கசிப்பை வழங்கி வெற்றியீட்டியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று…

Advertisement