காணி சுவீகரிப்பு வர்த்தமானி : பின்னணியை அம்பலப்படுத்தும் கஜேந்திரகுமார் எம்.பி

அரசாங்கத்தின் உண்மையான திட்டம் அம்பலப்படுத்தப்பட்டமையால் தான் காணி சுவீகரிப்பு குறித்து அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட வர்த்தமானியை மீளப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.அத்துடன் இந்த விடயத்தில் தாங்கள் வெற்றி…

Advertisement