நாமலின் அடுத்த வியூகம் – மைத்திரியின் மகனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்றுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச அழைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை வலுவான முறையில் மேற்கொள்வதே இதன்…

Advertisement