யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலிருந்த ஒருதொகுதி காணிகள் விடுவிப்பு.

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கபட்டு மக்களின் பயன்பாட்டிற்காக இன்றையதினம் ஒப்படைக்கப்படன.யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத்தால், யாழ் மாவட்ட செயலர் பிரதீபன் அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றையதினம் முற்பகல் 11.30…

Advertisement