புதிய கடற்றொழில் சட்டமூலம் தொடர்பில் மீனவர்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் : வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரிக்கை

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட கடற்றொழில் தொடர்பான சட்ட மூல வரைபை தற்போதைய அரசாங்கம் சட்ட மூலமாக்க முனைவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.யாழ், வடமராட்சி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.இதன்போது, கடந்த…

Advertisement