புத்தளம் மாதம்பே பகுதியில் விபத்து : மூவர் பலி

புத்தளம் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி மாதம்பே பகுதியில் பஸ் மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.Link: https://namathulk.com

Advertisement