கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வேன் மோதி உயிரிழப்பு.

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.இந்த…

Advertisement