வெள்ளி, 5 டிசம்பர் 2025
லங்கா கார் வேர்ல்ட் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான நிதி மோசடி குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.சந்தேக நபர்கள் நிறுவனத்தின் பெயரில் வலைத்தளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் விற்பனைக்கு வாகனங்களை விளம்பரப்படுத்தியதாகவும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை…

