ஜனாதிபதி தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – எதிர்க்கட்சி வலியுறுத்து.

வடக்கில் பல மனிதப் புதைகுழிகள் இருப்பது வதந்திகள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளமையைக் கடுமையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.அவர் இதுவரை காலமும் தூக்கத்தில் இருந்தாரா எனவும் கயந்த கருணாதிலக கேள்வி…

Advertisement