வெள்ளி, 14 மார்ச் 2025
எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு, குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று இடம்பெற்றபோதே இந்த தீர்மானம் ஏடுக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன…