கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க வெளிநாடுகளில் காத்திருக்கும் 26,000 இலங்கையர்கள் : அமைச்சின் அதிரடி நடவடிக்கை

காலாவதியான கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்காக 26,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் , வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களால் பெறப்பட்டு கிட்டத்தட்ட…

Advertisement