புதிய கொரோனா தொற்று – மீண்டும் PCR பரிசோதனைகள் தீவிரம்

புதிய கொரோனா திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அமைச்சு சில வைத்தியசாலைகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரித்துள்ளது.சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகள் தற்போது கொரோனா நோயாளிகளைக் கண்டறிய அதிக…

Advertisement