சிஐடியினரால் பிள்ளையானின் அலுவலகம் சுற்றிவளைப்பு

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அலுவலகம் குற்றத் தடுப்பு புலனாய்வு மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிள்ளையானின் குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அத்துடன், குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள்…

Advertisement