திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களுக்கெதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பதில் பொலிஸ் மாஅதிபர்

முழு நாட்டையும் உலுக்கிய கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ சம்பவம் மற்றும் கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகம் என்பன நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.இந்நிலையில், நாட்டில் தற்பொழுது அதிகரித்துவரும் குற்றச்செயல்கள்…

Advertisement