வெளிநாட்டவர்கள் இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுவது தொடர்பில் பொலிசாரால் புதிய நிபந்தனை.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போக்கு அதிகரித்துள்ளதோடு, கடந்த காலங்களில் இது தொடர்பான உயிரிழப்பு மற்றும் ஏனைய விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இலங்கை பொலிஸ் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதற்கமைவாக, வாகனம் செலுத்திய…

Advertisement