500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை

2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பொலிஸ் சேவையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன.இது குறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை…

Advertisement