6 டொன் தங்க நகைகளை ஜப்பான் நாட்டிற்கு விற்பனை செய்த ராஜபக்ச குடும்பம் – அம்பலப்படுத்தும் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அபகரித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயம் குறித்து அவர் பேசியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,விடுதலைப்…

Advertisement