அதிபர்கள் நியமனத்தில் மாற்றுக்கொள்கைக்கு இடமில்லை  -பிரதமர்

அதிபர்களை நியமிக்கும்போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கை மற்றும் வழிமுறை பின்பற்றப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நேற்று எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறினார்.முந்தைய அரசாங்கங்கள் அதிபர்கள்…

Advertisement