பார்வை அற்ற பெண்கள் பாராளுமன்றத்தால் பாதுகாக்கப்படுவர் – பிரதமர் உறுதி

பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் என பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் இன்று (08) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை பார்வைக் குறைபாடுள்ள…

Advertisement