கவனிப்பாரற்றுப்போன காரைதீவு விபுலானந்தா விளையாட்டரங்கு : அதிகாரிகளின் அசமந்த போக்கு

அம்பாறை, காரைதீவு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டரங்கம், மிக மோசமாக பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று காணப்படுகிறது.சுனாமிக்கு பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றால் அமைக்கப்பட்ட இந்த நவீனரக அரங்கம் இன்று பாவிக்க முடியாத நிலையிலுள்ளது.அரங்கத்தின் கூரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தகரங்கள் எந்நேரமும்…

Advertisement