அசாத் மௌலானா குறித்த தகவல்களை வெளிப்படுத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

அஸாத் மௌலானா என்பவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அந்த செயற்பாடுகளுக்கு தடையேற்படும் என்ற காரணத்தால் குறித்த விடயங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் நேற்று காவிந்த ஜயவர்தன…

Advertisement