வெள்ளி, 5 டிசம்பர் 2025
மேல் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்…

