மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என ராஜபக்சர்கள் கனவு காணக்கூடாது – நாமலின் கருத்துக்களுக்கு சுனில் ஹந்துன்நெத்தி பதிலடி

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து, ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சர்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என ராஜபக்சர்கள் கனவு காணக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்சர்களைச் சிறைக்கு அனுப்புவதால்…

Advertisement