திங்கள், 31 மார்ச் 2025
உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்லுவல்கள் அமைச்சர் விஜித…