வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ், மனைவி பாத்திமா பர்ஹானா இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா, அலிஷா, அமிரா ஆகிய…

