திருகோணமலை, மூதூரில் இடம்பெற்ற விபத்தில் 30 க்கும் மேற்பட்டோருக்கு காயம்

திருகோணமலை, மூதூர் இருதயபுரம் பகுதியில் பஸ் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர்…

Advertisement