கொழும்பில், பிரதான வீதியில் கார் பந்தயம் நடத்தியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை.

ஹோமாகம - புறக்கோட்டை பிரதான வீதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் கார் பந்தயம் ஒன்றை நடத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இவர்கள் தமிழ், சிங்கள புதுவருடத்தின் புண்ணிய காலத்தில் இந்த போட்டியை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கும்,…

Advertisement