மலையகத்தில் விபத்துக்குள்ளாகும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க நடவடிக்கை.

மலையகத்தில் ஆபத்தான மற்றும் விபத்துக்குள்ளான பகுதிகளில் வீதியின் இருபுறமும் கால்வனேற்றப்பட்ட பாதுகாப்பு வேலிகள் கட்டப்படும் என வீதி மேம்பாட்டு ஆணைக்கழு தெரிவித்துள்ளது.நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு இதுபோன்ற இடங்கள் இருப்பதாக வீதி மேம்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.சுமார் 15…

Advertisement