அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் – சம்பள அதிகரிப்பிற்கான சுற்றறிக்கை வெளியானது!

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இணங்க, அரசு ஊழியர்களுக்கான சம்பள திருத்தங்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவினால் கையொப்பமிடப்பட்ட குறித்த சுற்றறிக்கை, இன்றையதினம் அமைச்சுக்களின் செயலாளர்கள்,…

Advertisement