அரசிடம் அமைச்சு பதவி கேட்கும் பொன்சேகா

இலங்கையில் பாதாள குழுக்களுக்கு ஒரு வருட காலத்திற்குள் முடிவு கட்ட தனக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படவேண்டுமென பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நேர்காணலொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர்…

Advertisement