வெள்ளி, 5 டிசம்பர் 2025
காஷ்மீரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளது.அதன்படி பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா இரத்து செய்யப்பட்டுள்ளது.புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.இரு உயர்ஸ்தானிகராலயங்களின்…

