பாதுகாப்பு அமைச்சின் அதிரடி செயல் – பாதுகாப்பு படையிலிருந்து தப்பி சென்ற 1,500க்கும் மேற்பட்டோர் கைது.

சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படாமல் பணிக்கு சமூகமளிக்கத் தவறியதற்காக முப்படைகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாக ராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பி…

Advertisement