வெள்ளி, 14 மார்ச் 2025
அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் துஸ்பிரயோக விவகாரத்துடன் தொடர்புடைய பெண் வைத்தியரின் தனியுரிமையை மதித்து செயற்பட வேண்டும் என வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் பொறுப்புடன்…