போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரே நேரத்தில் பல அபராதங்களை செலுத்துவதற்கான குற்றப்பத்திரங்களை இனி விநியோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

‘GovPay’ விண்ணப்பத்தின் மூலம் அபராதம் செலுத்த ஒன்லைன் உடனடி கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குற்றப்பத்திரங்களை பொலிசாரால் வழங்க முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) உறுப்பினர் ஹர்ஷ…

Advertisement