வெள்ளி, 5 டிசம்பர் 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜூன் 10 ஆம் திகதி ஆரம்பமாகுமென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, ஜனாதிபதி தனது முதல்…

