அபிவிருத்தியை போலவே வீழ்ச்சியடைந்திருக்கும் சமூக கட்டமைப்பையும் உயர்த்தி வைக்கும் பொறுப்பு சகலருக்கும் உள்ளது – ஜனாதிபதி

1400 பில்லியன் மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார்.ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.கிராமிய பொருளாதாரத்தை…

Advertisement