அஸ்வெசும கொடுப்பனவு – நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவல்.

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப்…

Advertisement