வெள்ளி, 5 டிசம்பர் 2025
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப்…

