தென் கொரிய காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!

தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளின் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.கடந்த செவ்வாய் கிழமை தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவியது.இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, நூற்றுக்கணக்கான…

Advertisement