வெள்ளி, 5 டிசம்பர் 2025
நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படிஇ இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.கொழும்புஇ கோட்டையில் இருந்து பதுளை வரையிலும்இ பதுளையில் இருந்து…

