ஆட்ட நிர்ணயம் – கண்டி சாம்ப் ஆர்மி அணியின் மேலாளராக இருந்த ஆகாஸ் பச்லோடியாவுக்கு 04 வருட சிறைத்தண்டணை – உயர் நீதிமன்றம்.

2024 ஆம் ஆண்டு லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் கண்டி சாம்ப் ஆர்மி அணியின் மேலாளராக இருந்த ஆகாஸ் பச்லோடியாவுக்கு மாத்தளை உயர் நீதிமன்றத்தால் 04 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக 85 மில்லியன் ரூபா அபராதமாகவும், உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன்…

Advertisement