பாரிய அளவில் பயன்தரு தென்னைகளை பயிரிட நடவடிக்கை : துறைசார் அமைச்சின் புதிய திட்டம்

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் அடையாளப்படுத்தப்பட்டு திட்டத்தை…

Advertisement