வெள்ளி, 14 மார்ச் 2025
எதிர்வரும் ஒரு தசாப்தத்தில், பண்பாடான மனித நேயமிக்க தேசமாக , இந்தநாட்டை மாற்றியமைக்கும் பணியில் பெண்கள் தலைமை வகிப்பார்கள் என்பது தனது நம்பிக்கை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்ததாக 'மறுமலர்ச்சியில் பெண்களின் சக்தியைக் கட்டியெழுப்புவோம்' என்ற…