சரியாக செயற்படாத அரசாங்கத்தை விரட்டியடிப்பது பிரஜைகளின் கடமை சபாநாயகர் வலியுறுத்து

செயற்திறன் அற்றதாக காணப்படுமிடத்து பொதுமக்கள் முன்வந்து அதனை விரட்டியடிக்க வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, அரசாங்கம் சரியாக செயற்படாத நிலையில் அதனை விரட்டியடிப்பது பிரஜைகளின் கடமை…

Advertisement