பட்டலந்த போன்று வடக்கு கிழக்கிற்கும் நீதி வேண்டும்: சிறிநாத் எம்.பி வலியுறுத்து.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் பேசும் அரசாங்கம், வடக்குக் கிழக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கும் நீதி வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத் தெரிவித்தார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.இதன்போது, பட்டலந்த வதை முகாம் தொடர்பில் அரசாங்கம் பேசுகின்றது.…

Advertisement