அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 27 பேர் பலி

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது.இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் 5 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.சூறாவளி தாக்கியதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.மரங்கள்…

Advertisement