புதன், 2 ஏப்ரல் 2025
ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கண்டித்த விவகாரம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாரால் கைது செயப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவியின் பிழையான செயற்பாடு காரணமாக அவரை நல்வழிப்படுத்தும் வகையில் கண்டித்த ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரால் முறைப்பாடு அளிக்கப்பட்டது.செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்…