11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த பிக்கு பிணையில் விடுவிப்பு

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த பிக்குவை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அம்பாறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.அம்பாறை நகர பாடசாலை ஒன்றில் கடந்த…

Advertisement