வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொழும்பு - கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் (Sajeewani Abeykoon) தெரிவித்துள்ளார்.உயிர்மாய்த்துக் கொண்ட சிறுமியின் தாயாரது…

