அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அழைப்பு – கல்வி அமைச்சு.

பகிடிவதைகள் தொடர்பான சம்பவங்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளை நியமிக்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன, ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் கீழ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும், பாதிக்கப்பட்ட…

Advertisement