மன விரக்தியில் இளம் குடும்ப பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு – யாழில் சம்பவம்.

யாழில் இளம் குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார்.இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா எனும் 30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மன விரக்தி காரணமாக…

Advertisement