கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை

மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுமஹா சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அறிவித்துள்ளார்.அதற்கான பதில் பாடசாலையானது 01.03.2025…

Advertisement